Return   Facebook

The Universal House of Justice

Ridván 2024

To the Bahá’ís of the World

Dearly loved Friends,

ளபராற்றல் வாய்ந்த ஒன்பது ஆண்டு பபருமுயற்சியில் இரண்டு ஆண்டுகள்

விரரவாகக் கடந்துவிட்டன. கடவுளின் நண்பர்கள் இப்பபருந்திட்டத்தின் குறிக்ளகாள்கரேத் திடமாக இதயத்தில் உள்வாங்கிக் பகாண்டுள்ேனர். பஹாய் உலகம் முழுவதும் சமூக நிர்மாணிப்பு பசயல்முரறரய ளமலும் விரிவுபடுத்தவும் ஆழமான சமுதாய தன்ரமமாற்றத்ரத ஏற்படுத்தவும் என்ன ளதரவ என்பது குறித்த புரிதலின் ஆழம் அதிகரித்துள்ேது. ஆனாலும், கடந்திடும் ஒவ்பவாரு நாளிலும், உலகின் நிரலரம மிகவும் நம்பிக்ரகயின்ரமக்கு ஆோவரதயும், அதன் பிேவுகள் ளமலும் கடுரமயாவரதயும் நாம் காண்கின்ளறாம். சமுதாயங்களுக்குள்ளும் நாடுகளுக்கு இரடயிலும் அதிகரித்து வரும் பதட்டங்கள் மக்கரேயும் இடங்கரேயும் எண்ணற்ற வழிகளில் பாதிக்கின்றன.

இது ஒவ்பவாரு மனசாட்சி மிக்க ஆன்மாவிடமிருந்தும் ஒரு பதிலிறுப்ரபக்

ளகாருகின்றது. அதிபபரும் நாமத்தின் சமூகம் சமுதாயத்தின் ளபாராட்டங்களினால் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது என்பரத நாம் நன்கறிளவாம். ஆயினும், அது இந்தப் ளபாராட்டங்களினால் பாதிக்கப்பட்டாலும், அவற்றால் அது குழப்பம் அரடவதில்ரல; அது மானிடத்தின் துன்பங்கோல் கவரலயுற்றாலும், அவற்றால் அது

முடங்கிவிடுவதில்ரல. விரக்திக்குப் பதிலாக ஆர்வநம்பிக்ரகரயயும், முரண்பாட்டிற்குப் பதிலாக ஒற்றுரமரயயும் வழங்கிடும் சமூகங்கரே நிர்மாணிப்பதற்கான நிரலயான முயற்சிரய இதயபூர்வமான அக்கரற தூண்டிட ளவண்டும்.

ள ாகி எஃபபன்டி, “மனித விவகாரங்களில் படிப்படியான சீர்குரலரவ”

ஏற்படுத்தும் ஒரு பசயல்முரற, மற்ளறார் பசயல்முரறயான ஒருங்கிரணக்கும் பசயல்முரறக்கு இரணவாக நிகழ்கின்றது எனவும், இந்த ஒருங்கிரணக்கும் பசயல்முரறயின் மூலம் சமுதாயத்தின் "இறுதிப் புகலிடமாக" விேங்கும் "மானிட இரட்சிப்பு என்னும் (மரக்)கலம்" கட்டரமக்கப்பட்டு வருகின்றது எனவும் பதளிவாக விவரித்துள்ோர். ஒவ்பவாரு நாட்டிலும் மண்டலத்திலும், அரமதிரய உண்ரமயாகக் கரடப்பிடிப்ளபார் இந்தப் புகலிடத்ரத நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ேனர் என்பரதக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியரடகின்ளறாம். கடவுள் அன்பினால் தூண்டப்பட்டுள்ே ஓர் இதயம், புதிய நண்பர்களுக்காக தனது இல்லத்ரதத் திறந்திடும் ஒரு குடும்பம், ஒரு சமுதாயப் பிரச்சிரனக்குத் தீர்வு காண பஹாவுல்லாவின் ளபாதரனகரேப் பயன்படுத்திடும் உடனுரழப்பாேர்கள், பரஸ்பர ஆதரவு குறித்த ஒரு கலாச்சாரத்ரத வலுப்படுத்தும் ஒரு சமூகம், தனது பசாந்த ஆன்மீக மற்றும் பலௌகீக ளமம்பாட்டிற்கு அவசியமான பசயல்பாடுகரே ஆரம்பிக்கவும் நிரலநிறுத்தவும் கற்றுவரும் ஓர் அண்ரடப்புறம் அல்லது கிராமம், ஒரு புதிய ஆன்மீக சரபயின் ளதாற்றத்தினால் ஆசீர்வதிக்கப்படும் ஓர் உள்ளூர் ஆகியவற்ரறப் ளபான்ற ஒவ்ளவார் விவர அறிக்ரகயிலும் நாங்கள் இரதக் காண்கின்ளறாம்.

பபருந்திட்டத்தின் வழிமுரறகளும் கருவிகளும் ஒவ்ளவார் ஆன்மாரவயும் இந்த

நாளில் மானிடத்திற்குத் ளதரவயானவற்றில் ஒரு பங்ரக வழங்கிட அனுமதிக்கின்றன. இத்தருணத்தின் ளநாய்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணத்ரத வழங்குவதற்கு மாறாக,

பபருந்திட்டத்தின் அமலாக்களம, ஒவ்பவாரு சமுதாயத்திலும், பல தரலமுரறகோக மடிப்பவிழவிருக்கும், நீண்டகால ஆக்ககரமான பசயல்முரறகரே இயக்கம் காண பசய்வதற்கான வழிவரகயாகும். இரவ யாவும் ஓர் அவரசமான தவிர்க்கவியலா

முடிரவச் சுட்டிக்காட்டுகின்றன: இப்பணியின் பவற்றிக்குத் தங்கள் ளநரம், தங்கள் சக்தி, தங்கள் கவனக்குவிப்பு ஆகியவற்ரற அர்ப்பணிப்ளபாரின் எண்ணிக்ரகயில் ஒரு பதாடர்ச்சியானதும் விரரவானதுமான அதிகரிப்பு இருக்க ளவண்டும்.

மனிதகுல ஒருரம குறித்த பஹாவுல்லாவின் ளகாட்பாட்ரடத் தவிர,

இவ்வுலகமானது அதன் பல்ளவறு கூறுகள் அரனத்ரதயும் ஒற்றுரமப்படுத்துவதற்கு ஒரு ளபாதுமான பரந்த பதாரலளநாக்ரக ளவபறங்குதான் காண முடியும்? அந்தத் பதாரலளநாக்ரக ளவற்றுரமயில் ஒற்றுரம என்னும் அடிப்பரடயில் அரமந்த ஓர் ஒழுங்கரமப்பாக நிரலமாற்றுவதன் மூலம் அன்றி, உலகம் தன்ரனப் பிேவுபடுத்தும் சமூகப் பிரிவிரனகரே ளவறு எவ்வாறுதான் குணப்படுத்த முடியும்? உலக மக்கள் ஒரு புதிய வாழ்க்ரக முரறரய, நீடித்த அரமதிக்கான பாரதரயக் காண்பதற்கான புரரயூட்டியாக ளவறு யார்தான் இருக்க முடியும்? ஆதலால், நட்பு, பபாதுவான முயற்சி, பகிரப்பட்ட ளசரவ, கூட்டுக் கற்றல் மற்றும் ஒன்றாக முன்ளனறுதல் என்னும் கரத்ரத அரனவருக்கும் நீட்டுங்கள்.

எந்தபவாரு சமுதாயத்திலும் அதன் இரேஞர்கள் பஹாவுல்லாவின்

பதாரலளநாக்கின்பால் விழிப்பரடந்து பபருந்திட்டத்தின் முன்னணியாேர்கோக மாறுவதன் மூலம் எவ்வேவு துடிப்பும் வலிரமயும் உருவாக்கப்படுகிறது என்பரத நாங்கள் அறிளவாம். எனளவ, எத்துரன அேப்பரிய கருரணயுடனும், ரதரியத்துடனும், கடவுளின் மீது முழுரமயான நம்பிக்ரகயுடனும் பஹாய் இரேஞர்கள் தங்கள் சகாக்கரேச் பசன்றரடந்து அவர்கரே இந்தப் பணிக்குள் பகாண்டு வர உறுதிளயற்க ளவண்டும்! எல்லாரும் விரரந்து எழுந்திட ளவண்டும் ஆனால் இரேஞர்கள் உயரப் பறந்திட ளவண்டும்.

இந்த ளநரத்தின் அவசரநிரல, ளசரவயினால் ஏற்படும் விளசட மகிழ்ச்சிரய

மரறத்திடக்கூடாது. ளசரவக்கான அரறகூவல், ஓர் உற்சாகமூட்டும், யாவற்ரறயும் தழுவிடும் அரழப்பாரணயாகும். அது ஒவ்பவாரு விசுவாசமிக்க ஆன்மாரவயும் அரழக்கின்றது, கவரலகள், கடப்பாடுகள் என்னும் சுரமகரேத் தாங்குளவாரரயும் ளசர்த்து. அந்த விசுவாசமான ஆன்மாவின் எல்லா வரகயான ஈடுபாடுகளிலும், ஓர் ஆழப் பதிந்துள்ே பக்தியும், மற்றவர்களின் நல்வாழ்வுக்கான வாழ்நாள் முழுதுமான அக்கரறயும் காணப்படும். இத்தரகய பண்புகள் பன்முகமான ளதரவகள் நிரறந்த வாழ்க்ரகக்கு ஒத்திரசரவக் பகாடுக்கின்றன. எந்த ஓர் உத்ளவகம் பபற்ற இதயத்திற்கும், ஆன்மீக ஊட்டம் ளதரவப்படும் ஒரு சமுதாயத்ரதக் கவனிப்பதற்காகத் தனது ஆன்மீக சளகாதரிகளுடனும் சளகாதரர்களுடன் பசலவழிக்கும் ளநரளம மிகவும் இனிரமயான ளநரமாகும்.

புனித சன்னதிகளில், நிரம்பி வழியும் இதயங்களுடன், உங்கரே உருவாக்கி,

அவரது வழிகளில் உங்கரேப் பயிற்றுவித்ததற்காக நாங்கள் பஹாவுல்லாவுக்கு நன்றி பசலுத்தி, அவரது ஆசீர்வாதத்ரத உங்களுக்கு அனுப்புமாறு அவரர ளவண்டுகின்ளறாம்.

 

Windows / Mac